
உன் நினைவுகளோடு
போராடியே,
என் உணர்வுகள்
சிதறிப் போயின..
சுகமே காத்திருப்பில்
என்றாய் இன்று
வரையில் சுகம்
என்ற சொல்லைத்
தவிற வேறேதும்
அறிந்தேனில்லை..
என்காதல் ரணமாகி
நெருப்பினில் வேகும்
உணர்வை பெற்றது
தான் மீதம்..
.
You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "
Copyright 2009 - கவிச்சாரல்
Blogspot Theme designed by: Ray Creations, Ray Hosting.
0 கருத்துரைகள்:
Post a Comment