
கணம் கணமாக நெஞ்சில்
கன்னமிட்டுப்பார்த்து ரசிக்கும்
உனை என்னநான் சொல்வது?
காயமின்றி கன்னமிட்டது இதயத்தை
கொள்ளையடிக்க என்றாய்.
இன்றோ அதனூடே வலிக்கவலிக்க
ரத்தம் சொட்டுகிறதே இரத்தமா!
பார்த்ததும் மூர்ச்சையாகுவேன்
என்கிறாய்,கன்னமிட்டதே நீ தானே..
.
You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "
Copyright 2009 - கவிச்சாரல்
Blogspot Theme designed by: Ray Creations, Ray Hosting.
0 கருத்துரைகள்:
Post a Comment