
கல்லிதனை களவாட நினைக்கிறதிந்த
கள்ளமற்ற மனம் வீணேதான்,
குழந்தையல்ல தானென்பதை மறந்து..
தெளிவற்ற நிலைதனிந்ததும் இன்று
கார்த்திகை பூத்தேடி அழைகிறதிந்த
மனது - காவலற்ற நப்பாசை தனில்
கார்த்திகைமாத இதமதை அதுதானும்
மீட்டித் தராதா என்று..
.
You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "
Copyright 2009 - கவிச்சாரல்
Blogspot Theme designed by: Ray Creations, Ray Hosting.