
காலம் ஏதினி கைகோர்த்துச் செல்ல..
வாழா நாள்தனிலும் வாழ்ந்தோர்
கோடி கோடி கற்பனைதனில் ஆழ்ந்தே
தினதினம்...
ஆழமற்ற ஒன்றதிலும் நிதநிதம்
முழ்கிப்போவதில் முதலிடம் இந்த
மனம் ஒன்றுதான்..
.
You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "
Copyright 2009 - கவிச்சாரல்
Blogspot Theme designed by: Ray Creations, Ray Hosting.
1 கருத்துரைகள்:
அருமை.
Post a Comment