
பொய்யற்ற ஒன்றை இவள்
மெய்யாக போலியிடமே
தேடுகிறாள்.
தேய்ந்து கொண்டிருக்கும் உயிரது
வாய்மையுடனே நாளும் வரட்டிச்
செல்கிறது பாரீர்
வாஞ்சையுடனே இவளையந்த
போலியுரை தாங்கிய வாளதுவும்
வாழா அந்நாவின் தலைமைதனில்..
.
You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "
Copyright 2009 - கவிச்சாரல்
Blogspot Theme designed by: Ray Creations, Ray Hosting.
0 கருத்துரைகள்:
Post a Comment