
வினாவெதிர்வினா வீழ்த்தும்
வாழ்வதில் பாழ்வினா!
தொடுப்பதிலும் வீழ்த்துவதிலும்
இவனுக்கு நிகரென்றும் இவனே
பிரபஞ்சம் என்பதொரு
பிரமைதனில் பித்துப்பிடித்தவன்
பிழையில்லை தானென்கிறான்..
ஆணிவேர்தனையும் ஆட்டிவைக்கும்
ஆழமற்ற சாட்டைதனில்
பயனிப்பவன் இவனுக்கு
பாகப்பிரிவினை என்றேதும்
உண்டோ மனிதனென்றும்
பிணமென்றும்.
விருதமதில் விருந்தோம்பியே
விருந்திட்டேன் வித்திடேனென்கிறாய்
விதைநிலமல்ல நான்விதைப்பதற்கு
பாலைவந்தனில் விளைசெடியுமில்லை
என்வசம் அவர்நிலைப்படி எல்லை
இட்டு விளைத்து விலையிடுவதற்கு!
.
1 கருத்துரைகள்:
abaram athvikha. ungkaL name pola viththiyasamaga uLLathu ungal kavithaikaLum
Post a Comment