
கருமேகத் தோற்றம் உனதன்பதோ
குளிர்ந்து போக பூமீதன்னிலாவது
நனைத்தது எனை என்றிருந்தேன்..
இதமாக யார்யாரையோ நனைத்து
உன்னில் என்னைமட்டும் மூழ்கடித்து
மூச்சடைத்து மோட்சமேதுமின்றி
சென்றதேனோ!!
.
You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "
Copyright 2009 - கவிச்சாரல்
Blogspot Theme designed by: Ray Creations, Ray Hosting.