நான் அத்விகா...
நானே நான் அறிய தகவலின் தாமதம் விதியின் தனித்துவமல்ல,
எனக்கே எனக்கான விம்பம்.. விம்பமதிலும் நிழல்லதுவே இன்னும் என்வசம்..அன்பில்
அதிகாரம் மனதின் சாட்சியே எனக்கான என் இப்போதய விம்பம்..
மனதில் பதிந்தவை,
சரியெனமனம் சொல்வது மட்டுமே என்செயற்பாடாக இருக்கும்..
சேரும் சொந்தங்களோ இறுதிவரை நிலைப்பதில்லை,நல்ல நண்பனின் நட்போ சாகும் வரையில் எம்மை விட்டு பிரிவதில்லை.
உன் பேயரை சொல்லும்..
காலம் முழுதும் சேர்ந்திருக்க ஆசைதானாயினும்.
ஏதோவொரு வழியற்ற வழியொன்றதால்
வலிக்குதென்இதயம்.
அழகாய்ப் பூக்குதே..
உண்மையான காதலின் ஆழம் இதுவரை யாராலும் விளங்கவோ,விளக்கவோ படாதது.கண்களால் வந்த காதல் கண்களுக்குமட்டுமே விருந்தாகாமல் மற்றக் கண்களுக்கும் விருந்தாக்கப் படாமல் இதயத்தோடு
கலந்து இனிதே வாழட்டும்.
1 கருத்துரைகள்:
உமது கவிச்சாரலில் நனைந்தேன் . மிகவும் அருமை, வாழ்த்துக்கள் !!
Post a Comment